ஆற்றின் ஆழமான பகுதியில் மிதவைப் பாலம் மீது மோதி படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

புதுடெல்லி: வடஇந்தியாவிலுள்ள யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பத்துப் பேர் மாண்டதாகக் காவல்துறை

11 Apr 2026 - 1:02 PM

ஓய்வுபெற்ற அரசு ஊழியரான நிஜாமுதீன், தான் சட்டத்தின் பக்கமே நிற்பதாகவும் தவறான செயல்களுக்குத் தான் துணை நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

05 Apr 2026 - 8:00 PM

இந்தியாவில் உறுப்பு தானத்துக்குப் பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது உறவினர்களிடம் இருந்து உறுப்புதானம் பெற அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது.

01 Apr 2026 - 2:49 PM

சீதா என்ற இப்பெண்ணின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட பத்துக் கோடி ரூபாய் இருப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

29 Mar 2026 - 6:22 PM

2019ஆம் ஆண்டு குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற மத்​தியப்பிரதேச தாசில்​தா​ரான அமிதா சிங் தோமரை காவல்துறையினர் மார்ச் 26 ஆம் தேதி கைது செய்​தனர். 

28 Mar 2026 - 8:21 PM