எழுத்தாளர் கழகம்

(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள், திருவாட்டி சித்ரா ரமேஷ், ஆசிரியர் கும்பலிங்கம் உத்தமன்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 140ஆவது கதைக்களம் நிகழ்ச்சி பிப்ரவரி 1ஆம் தேதி தேசிய

06 Feb 2026 - 6:15 AM

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி (இடது), நூலாசிரியர் நா. ஆண்டியப்பனுக்கும் அவர் துணைவியாருக்கும் பொன்னாடை போர்த்தி பார்க்கர் பேனா பரிசளித்தார்.

24 Jan 2026 - 7:33 PM

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 139ஆவது கதைக்களம் நிகழ்ச்சியில் முன்னோடி எழுத்தாளர் புதுமைதாசன் எனும் பி.கிருஷ்ணனின் படைப்புகள் குறித்து திரு இரா புகழேந்தி, திரு சலீம் ஹாதி இருவரும் உரையாற்றுவர்.

02 Jan 2026 - 6:34 PM

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

20 Nov 2025 - 5:58 AM

(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், 2025ஆம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது பெற்ற தமிழ் முரசு செய்தியாளர் ஜனார்த்தனன் கிரு‌‌‌ஷ்ணசாமி,  விருதை வழங்கிய முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன்.

15 Nov 2025 - 8:31 PM