பெய்ரூட்டின் தாலெத் அல் கயாத் அக்கம்பக்க வட்டாரத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு கூடிய மக்கள்.

அமைதிப் பேச்சு அர்த்தமற்றது: ஈரான்

World10 minutes ago

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சு நடத்துவது அர்த்தமற்றது என்று ஈரான் கூறியிருக்கிறது.

லெபனானை இஸ்ரேல் புதன்கிழமை (ஏப்ரல் 8) கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் அவ்வாறு தெரிவித்தது. வா‌ஷிங்டனுடன் நிரந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதன் தொடர்பில் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்று அது சொன்னது.

ஈரான் சார்பில் சமரசப் பேச்சை முன்னெடுக்கும் நாடாளுமன்றப் பேச்சாளர் முகம்மது...

சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டில் அதிகாலை வாக்கில் தீ மூண்டது.

சுவா சூ காங் கூட்டுரிமை வீட்டில் தீ: 150 பேர் வெளியேற்றம்

Singapore14 minutes ago

சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீடொன்றில் தீ மூண்டதை அடுத்து அந்தக் கட்டடத்தின் பிற வீடுகளிலிருந்து கிட்டத்தட்ட 150 பேர் வெளியேற்றப்பட்டனர். வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அதிகாலை வாக்கில் தீ மூண்டதாகத் தெரிகிறது.

சுவா சூ காங் நார்த் 6இல் உள்ள இயூ மெய் கிரீன் கூட்டுரிமை வீடுகளில் தீ மூண்டது குறித்து...

துவாஸ் சவுத் புலவார்டில் உள்ள சீட்ரியம் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில் மாண்ட ஊழியர் வேலை செய்துகொண்டிருந்தார்.

துவாஸ் கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மரணம்: மனிதவள அமைச்சு

Singaporeless than 10 seconds ago

துவாஸ் வட்டாரத்தில் உள்ள கப்பல் பட்டறை ஒன்றில் 24 வயது ஊழியர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர் துருப்பிடிக்காத எஃகு குழாய் ஒன்றில் சுயநினைவின்றிக் காணப்பட்டதாக அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 9) குறிப்பிட்டது.

துவாஸ் சவுத் புலவார்டில் உள்ள சீட்ரியம் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்திய மனிதவள அமைச்சு, அதுகுறித்து...

முரசு மேடை

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதலில் குறைந்தது 182 பேர் மாண்டனர்.

லெபனான்மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Worldabout 1 hour ago

லெபனான்: லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய ஆகாயத் தாக்குதல்களில் பலர் மாண்டனர் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததையும் அது குறிப்பிட்டது.

அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டைத் தற்காலிகமாக எட்டியுள்ள நிலையிலும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுமீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறினர்.

அது...

மலேசியா, 374 டன் எடையுள்ள முக்கியப் பொருள்களைக் காஸாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

காஸாவுக்கு உதவிப்பொருள்கள் அனுப்புவதில் மலேசியா உறுதி

Worldabout 2 hours ago

கெய்ரோ: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்தாலும் மனிதநேய நெருக்கடியை எதிர்கொள்ளும் காஸாவுக்குக் கைகொடுப்பதற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்று மலேசியா கூறியுள்ளது.

அதை முன்னிட்டு 30 கொள்கலன்களில் உதவிப்பொருள்களைக் காஸாவுக்கு அனுப்பும் தீர்மானத்தில் மலேசியா உறுதியுடன் இருப்பதாக சுமுட் நுசாந்திரா தளபத்திய நிலையத்தின் தலைமை இயக்குநர் சானி அராபி அலிம் அராபி கூறினார்.

அனைத்துலகப்...

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வருமான உயர்வால் சமூகப் பராமரிப்புத் துறையில் 23,000 பேர் பலன்பெறக்கூடும்: சுகாதார அமைச்சு
Play Video

ஏப்ரல் 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஜூன் மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
Play Video

மூத்தோரைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் மோசடி; காவல்துறை எச்சரிக்கை
Play Video