ஹைனானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு யுஎஸ் $113 பில்லியன் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் காட்டுகின்றன. உலக வங்கியின் தரவுகளின்படி இது, உலகின் 70 வது பெரிய பொருளியலுக்கு ஈடானது. 

சீனாவின் யுஎஸ் $113 பில்லியன் வரியற்ற மண்டலம்

Worldabout 1 hour ago

பெய்ஜிங்: தென் மாநிலமான ஹைனானை புதிய வரியற்ற மண்டலமாகச் சீனா வியாழக்கிழமை (டிசம்பர் 18) நிறுவியது.

பெல்ஜியம் நாட்டின் அளவைக்கொண்ட அத்தீவு, சுங்கச் செயல்பாடுகளுக்காக உருவாக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட யுஎஸ் $113 பில்லியன் உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருக்கும் ஹைனானை ஹாங்காங் பாணியிலான வரியற்ற வணிக மையமாக மாற்றுவதன் மூலம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று அதிகாரிகள்...

பகுதிநேரமாகப் பணியார்த்தப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த ஊழியருக்கும் முதலாளிகள் $2,500 மானியம் பெறுவர்.

மூத்தோருக்கான பகுதிநேர மறுவேலை நியமன மானியம் நீட்டிப்பு: மனிதவள அமைச்சு

Singaporeabout 1 hour ago

மூத்த ஊழியர்களைப் பகுதிநேர வேலையில் மீண்டும் அமர்த்தும் முதலாளிகளுக்கான மானியத்தை மனிதவள அமைச்சு மேலும் ஈராண்டுக்கு நீட்டிப்பதாக வியாழக்கிழமை (டிசம்பர் 18) அறிவித்துள்ளது.

மூத்த ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலைத் திட்டத்தையும் வாழ்க்கைத்தொழில் திட்டத்தையும் வகுக்கும் முதலாளிகளுக்கு அது பொருந்தும்.

மூத்த ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பகுதிநேர மறுவேலை நியமனத்திற்கான மானியத்தை...

அங் மோ கியோ நகரமன்றத்திற்கு இரண்டாம்நிலை தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அங் மோ கியோ தவிர மற்ற எல்லா நகரமன்றங்களுக்கும் உயர்தர அங்கீகாரம்

Singapore44 minutes ago

சிங்கப்பூரில் அங் மோ கியோ நகரமன்றத்தைத் தவிர மற்ற எல்லா நகரமன்றங்களும் சிறந்த நிர்வாகத் திறனுக்கான பசுமைத் தரச் சான்றிதழைப் பெற்றுள்ளன.

இரண்டு நிர்வாகப் பிரிவுகளைக் கவனிக்கும் அங் மோ கியோ நகரமன்றம் இரண்டாம் நிலை இளமஞ்சள் தரத்தைப் பெற்றுள்ளதாக வியாழக்கிழமை (டிசம்பர் 18) வெளியிடப்பட்ட தேசிய வளர்ச்சி அமைச்சின் அறிக்கை கூறியது.

நகரமன்ற நிர்வாகத்...

கோவை வழியாக ஈரோடு வந்து சேர்ந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றினார்.

மக்களை நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறேன்: விஜய்

Tamilnadu8 minutes ago

ஈரோடு: தமிழக மக்களை நம்பியே தாம் அரசியலுக்கு வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

ஈரோட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு செல்வாக்குள்ள மாவட்டம் என்பதால் அவரது ஏற்பாட்டில் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காவல்துறை...

முரசு மேடை

எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கனிமவளக் கொள்ளையைத் தடுப்பது ஆட்சியரின் பொறுப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

Tamilnaduless than 20 seconds ago

சென்னை: மணல், கனிமவளக் கொள்ளையைத் தடுப்பது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடர்பாக புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமவளக் கொள்ளை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டது.

தென்கிழக்காசியாவை சூறையாடிய சுறாவளி:இயற்கை அடித்த எச்சரிக்கை மணியா?
Play Video

டிசம்பர் 17, 2025 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

எஸ்ஐஏ விமானச் சேவை தாமதமானதால் இரு நகரங்களில் 2 நாள் சிக்கிய 380 பயணிகள்
Play Video

விளையாட்டுப் பொருள்களின் சிறப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி
Play Video

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு உயர்வு; ஏற்றுமதியில் ஏற்றம்
Play Video