https://www.malaymail.com/news/malaysia/2026/02/19/anwar-no-one-above-the-law-in-building-houses-of-worship/209618
புத்ராஜெயா: மலேசியாவில் சட்டத்திற்கு உட்பட்டே வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
அனைத்துச் சமய நடவடிக்கைகளும் நாட்டில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கம் எந்தவொரு சமய நடவடிக்கையையும் தடுத்ததோ கட்டுப்படுத்தியதோ இல்லை என்பதைத் திரு அன்வார் சுட்டினார். இருப்பினும் அத்தகைய...

விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




