டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சு நடத்துவது அர்த்தமற்றது என்று ஈரான் கூறியிருக்கிறது.
லெபனானை இஸ்ரேல் புதன்கிழமை (ஏப்ரல் 8) கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் அவ்வாறு தெரிவித்தது. வாஷிங்டனுடன் நிரந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதன் தொடர்பில் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்று அது சொன்னது.
ஈரான் சார்பில் சமரசப் பேச்சை முன்னெடுக்கும் நாடாளுமன்றப் பேச்சாளர் முகம்மது...

விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




