தண்ணீர்

நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தஞ்சை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதை அடுத்து கடந்த ஆண்டைவிட குறுவை சாகுபடி பெரிதும்

09 Aug 2026 - 6:38 PM

நீர் ஆதாரங்கள், வனவிலங்குகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல் திட்டம் அவசர அவசரமாக விரைவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசம் மறுத்துள்ளது. 

06 Aug 2026 - 8:29 PM

இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

04 Aug 2026 - 12:04 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்காததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. அத்துடன், கர்நாடக அணையிலிருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி முழுவதும் வறண்டு பாறைகளாகக்  காட்சியளிக்கிறது.

31 Jul 2026 - 8:13 PM

தமிழகத்தில் விவசாயத்திற்காக ஏறக்குறைய 21 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுவதாக மாநில நிலத்தடி, மேற்பரப்பு நீர்வளத் தரவு மையம் தெரிவித்துள்ளது.

12 Jul 2026 - 5:39 PM