பயங்கரவாதம்

இவ்வாண்டு ஜூலை 27ஆம் தேதி தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட மூன்று பதின்ம வயதினரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தடுத்து வைத்துள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் அறிவித்தார். அவரின் இடப்புறம் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

தற்போதைய சூழல்களில் இளையர் சிலர் சில வாரங்களிலேயே தீவிரவாதப் பாதைக்கு ஈர்க்கப்படுகின்றனர்.

11 Aug 2026 - 5:32 AM

சமூக ஊடகச் செயலியான டெலிகிராமின் நிறுவனர் பவெல் டுரோவ்.

29 Jul 2026 - 8:20 PM

23 வயது சா ரியான் தூ மீது பயங்கரவாத நோக்கங்களுக்கு ஆதரவாய்ப் பணம் வழங்கியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

29 Jul 2026 - 7:42 PM

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வோர் அல்லது அவற்றை ஆதரிப்போர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

28 Jul 2026 - 6:12 PM

உள்துறை அமைச்சின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் (இடது), கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

27 Jul 2026 - 5:58 PM