பயங்கரவாதம்

டெல்லியில் உள்ள செங்கோட்டை, சாந்தினி சௌக் உள்ளிட்ட பகுதிகளையும் முக்கியமான சில கோவில்களையும் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சமய, பாரம்பரியத் தலங்களில் பயங்கரவாதத் தாக்குதல்

22 Feb 2026 - 4:02 PM

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 8,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 Feb 2026 - 2:04 PM

பல தலைமுறைகளை வறுமையின் பிடியில் சிக்கவைத்த, கல்வி கற்க விடாமல் சமூகத்தை இருளில் தள்ளிய நக்சல்வாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட உள்ளது என்று உறுதிகூறினார் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

09 Feb 2026 - 8:08 PM

வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.

08 Feb 2026 - 4:17 PM

வோரோ சமூகத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு, மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

06 Feb 2026 - 8:24 PM