தமிழர்

இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷனி தயாரிப்பில்1330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ள ‘குறளிசைக்காவியம்’ பாகம் - 8ன் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

திருக்குறளை இசைவடிவத்தில் உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் குறளிசைக்காவியத்தின் 8ஆம் பாகம்

18 Mar 2026 - 7:25 PM

பாதிக்கப்பட்ட கோயில்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பதற்கு, குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அல்லது நிலையான தீர்வு எட்டப்படும்வரை, தற்காலிகத் தடை விதிக்க வேண்டுமென தேசிய இந்து ஆலயங்கள் வழிகாட்டிக் குழு (என்எச்டிஎஸ்சி) கோரியுள்ளது.

13 Mar 2026 - 8:29 PM

இளம் இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி இசைவண்ணத்தில் உருவான குறளிசைக்காவியம் பாகம்-8 சிங்கப்பூரில் வெளியீடு காண்கிறது.

13 Mar 2026 - 5:28 PM

கலந்துரையாடலில் இளையர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

13 Mar 2026 - 8:30 AM

மகளிர், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.

13 Mar 2026 - 8:30 AM