பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரத் திருவிழாவில் இவ்வாண்டு ஏறக்குறைய 6,000 பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஈசூனில் உள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழா இவ்வாண்டு

01 Apr 2026 - 9:15 PM

அதிகாலை மூன்று மணியிலிருந்து பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்திவரும் பக்தர்கள், புனிதமரம் ஶ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நேர்த்திக்கடன்களைச் செலுத்திவருகின்றனர்.

01 Apr 2026 - 3:21 PM

(இடமிருந்து) பக்தர் கே. மணி, தமிழ் முரசு இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி, ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே. பாலசுப்பிரமணியம், பல்லாண்டுகளாகக் காவடி எடுக்கும் கே. பரமசிவன் டோன்.

24 Mar 2026 - 5:30 AM

பங்குனி உத்திரத் திருவிழா நாளில் காலையில் பெய்த மழையைப் பொருட்படுத்தாது பக்தர்கள் பலர் காவடிகளையும் பால்குடங்களையும் நேர்த்திக் கடனாகச் செலுத்திவருகின்றனர்.

11 Apr 2025 - 5:14 PM

பங்குனி உத்திரக் காவடிகள்.

19 Mar 2025 - 9:22 PM