ஒடிசா

குப்தா மின்கட்டமைப்பு நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் ஏராளமான பொய்த் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை

21 Jul 2026 - 5:00 PM

உரிய விசாரணை, ஆய்வுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடும் என அறிவிக்கப்பட்டது.

06 Jul 2026 - 4:43 PM

பாடநூல்களில் எழுத்துப்பிழைகள், தவறான வரலாற்றுத் தகவல்கள், புகழாளர்களின் தவறான பெயர்கள், புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

27 Jun 2026 - 1:38 PM

லஞ்சம் வாங்கிச் சொத்து வாங்கிக் குவித்ததாக ஒடிசா மாநில அரசுப் பணியில் இருந்த பொறியாளர் வைகுண்ட நாத் பெஹ்​ராவை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான பணத்தை மீட்டனர்.

08 Jun 2026 - 7:58 PM

கடந்த 1992ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம் தொடர்பாக தீப் ராய் மீது வழக்குப் பதிவானது. 

03 Jun 2026 - 4:50 PM