கருத்தடை

தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள டிராட் மாநிலத்தில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 26) மூன்று பெண் யானைகளுக்குக் கருத்தடைத் தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டின் வனவிலங்குக் காப்பகத்தின் இயக்குநர் திரு சுக்கி பூன்சாங் புதன்கிழமையன்று (ஜனவரி 28) தெரிவித்தார்.

பேங்காக்: காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைத் தடுப்பூசியைத் தாய்லாந்து

28 Jan 2026 - 8:42 PM

2026 செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து விலங்கு, பறவை சட்டத்தின்கீழ் உரிமம் பெறாத பூனைகளைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படும்.

01 Sep 2025 - 6:23 PM

டெல்லியின் அனைத்துப் பகுதிகளையும் தெருநாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11 Aug 2025 - 4:37 PM

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு நுண்சில்லுகள் பொருத்தும் நிகழ்வு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) புக்கிட் மேரா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கலந்துகொண்டார்.

08 Feb 2025 - 6:14 PM

சான்டியாகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருத்தடை ஊசி மூலம் சிலி நாட்டு டெரியர் நாயான ஃபைன்ட்லேக்கு முதன்முதலாக வலியின்றி கருத்தடை செய்யப்பட்டது.

10 Oct 2024 - 11:26 AM