கொடுங்கையூர்

கொடுங்கையூரில் செயல்படுத்தப்படவுள்ள எரிஉலைத் திட்டத்தைக் கைவிடக் கோரி, வடசென்னை மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

26 May 2025 - 5:59 PM