விசாரணை

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலம் சிம் அட்டைகளைப் பதிவு செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் அறுவர்,

26 May 2026 - 6:06 PM

சமூக ஊடகத்தில் வலம் வரும் காணொளியில், பேருந்துப் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருக்கும் ஆடவர், இரண்டு பெண் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது.

25 May 2026 - 6:39 PM

56 தெலுக் பிளாங்கா ஹைட்சில் தீ  விபத்து நிகழ்ந்தது குறித்து மே 24 இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

25 May 2026 - 11:24 AM

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் விபத்தில் சிக்கிய பல வாகனங்கள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

23 May 2026 - 8:08 PM

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது.

22 May 2026 - 8:47 PM