திருச்சி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்காததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. அத்துடன், கர்நாடக அணையிலிருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி முழுவதும் வறண்டு பாறைகளாகக்  காட்சியளிக்கிறது.

சென்னை: காவிரி நீர்ப் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தமிழ்நாடும்

31 Jul 2026 - 8:13 PM

ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

11 Jul 2026 - 7:26 PM

பிரீத்தி முகுந்தன்.

10 Jul 2026 - 5:19 PM

50 பேருக்கும் தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டதுடன் 40 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புக்கு உடன் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

05 Jul 2026 - 6:14 PM

சிவகங்கையைச் சேர்ந்த அந்தப் பயணியிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.

29 Jun 2026 - 2:28 PM