திருக்குறள்

இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷனி தயாரிப்பில்1330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ள ‘குறளிசைக்காவியம்’ பாகம் - 8ன் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

திருக்குறளை இசைவடிவத்தில் உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் குறளிசைக்காவியத்தின் 8ஆம் பாகம்

18 Mar 2026 - 7:25 PM

இளம் இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி இசைவண்ணத்தில் உருவான குறளிசைக்காவியம் பாகம்-8 சிங்கப்பூரில் வெளியீடு காண்கிறது.

13 Mar 2026 - 5:28 PM

திருக்குறளைப் படித்துக் காட்டும் ஆசிரியருடன் மாணவர்கள்.

01 Feb 2026 - 4:20 PM

‘திருக்குறள்’ பற்றிய ஆவணப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகி உள்ளது.  

29 Jan 2026 - 6:50 PM

அமெரிக்காவின் பத்து நகரங்களைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து சாதனை படைத்தனர்.

10 Dec 2025 - 7:41 PM