பங்குச் சந்தை

பங்கு மதிப்பை செயற்கையாக உயர்த்துவதற்காக இருவர் போலியான பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரில் பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட இருவர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27 May 2026 - 8:26 PM

எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்கப்பட்டன.

23 May 2026 - 8:03 PM

இந்தோனீசியப் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்தச் சந்தை மூலதன மதிப்பு, 30 விழுக்காடு சரிந்து, 618 பில்லியன் டாலருக்குக் (S$793 பில்லியன்) குறைந்துவிட்டது.

20 May 2026 - 5:30 PM

கடந்த மூன்றாண்டுகளில் முதல் முறையாக உலகின் ஐந்து மிகப்பெரிய பங்குச் சந்தைகளின் பட்டியலிலிருந்து இந்தியா வெளியேறும் அபாயத்தில் உள்ளது.

18 May 2026 - 5:25 PM

மனிதர்களுக்கான பணிகளைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்கொண்ட இயந்திர மனிதக்கருவி மேற்கொள்ள, பின்னணியில் கடற்கரையில் ஒருவர்  ஓய்வெடுக்கும் கற்பனைக் காட்சி.

18 May 2026 - 5:46 AM