சிவகாசி

வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வை 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உணர முடிந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 Jul 2026 - 6:29 PM

தென்கொரியாவில் தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, அந்த மக்களின் ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணங்களையும் சாதனைகளையும் அறிந்து மகிழ்வதாகக் குறிப்பிட்டார்.

14 Jun 2026 - 3:57 PM

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் மூன்று புள்ளிகளாகப் பதிவானது எனத் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.

30 Jan 2026 - 8:20 PM

கொண்டாட்ட வேளையில் ஒலிக்கும் பட்டாசுச் சத்தமும் வான வேடிக்கைகளால் ஏற்படக்கூடிய வர்ண ஜாலங்களையும் பார்த்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கிறோம். ஆனால் பட்டாசு ஆலையில் பணியாற்றுவோர் நிலை பரிதாபகரமாக உள்ளது.

18 Oct 2025 - 5:30 AM

தீயணைப்பு, மீட்புப் படையினர் இறந்தவர்களின் உடல்களையும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களையும் மீட்டனர். 

02 Jul 2025 - 12:33 AM