சிண்டா

‘டமாரு பஜே எக்ஸ்’ நிகழ்ச்சியில், ‘சிங்க இடி’ திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (மத்தியில்). அவருடன் (இடது) டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (வலது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.

சிங்கப்பூரின் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது ‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சி.

06 Apr 2026 - 5:30 AM

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டனர்.

14 Mar 2026 - 5:30 AM

பொருள்களைப் பிரித்து, அன்பளிப்புப் பைகளிலிடும் பணியில் சிண்டா தொண்டூழியர்களுடன் இணைந்து ஏஸ்டெக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.

21 Feb 2026 - 6:57 PM

சிண்டாவின் 24 மணி நேர சேவை ‘யூத்கிவிங்24’ முன்முயற்சியில் இளம் தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.

15 Dec 2025 - 4:58 AM