துப்புரவு

துப்புரவு ஊழியர் துரைக்கும் அவரது மனைவிக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த காவல் அதிகாரி.

திருவாரூர்: திருவாரூரில் மனிதாபிமானமும் நேர்மையும் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு

09 Feb 2026 - 6:15 PM

கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் மணிலாவில் நடந்த இதேபோன்ற விபத்தில் 200க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

09 Jan 2026 - 6:31 PM

குப்பையில் வீசப்பட்ட நகைகளை மீட்டுத் தந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

04 Dec 2025 - 7:43 PM

சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் 13 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து கோயம்புத்தூர் துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை (14.8.2025) கோயம்புத்தூர் நகராட்சிக் கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை நகர காவல்துறையினர் அப்புறப்படுத்தி, தடுத்து வைத்தனர்.

14 Aug 2025 - 6:20 PM

13 நாள்களாகப் போராட்டம் செய்த துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டனர்.

14 Aug 2025 - 3:57 PM