துப்புரவு

குப்பையில் வீசப்பட்ட நகைகளை மீட்டுத் தந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை: குப்பையில் வீசப்பட்ட 25 சவரன் நகையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டுக் கொடுத்த சம்பவம் மதுரையில்

04 Dec 2025 - 7:43 PM

சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் 13 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து கோயம்புத்தூர் துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை (14.8.2025) கோயம்புத்தூர் நகராட்சிக் கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை நகர காவல்துறையினர் அப்புறப்படுத்தி, தடுத்து வைத்தனர்.

14 Aug 2025 - 6:20 PM

13 நாள்களாகப் போராட்டம் செய்த துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டனர்.

14 Aug 2025 - 3:57 PM

வழக்கில் சம்பந்தப்பட்ட 18 ஊழியர்களும் அங் மோ கியோ நகர மன்றத் துப்புரவுப் பணியாளர்கள்.

30 Jul 2025 - 8:28 PM

தேக்கா நிலையத்தில் வியாழக்கிழமை (மே 15) காலையில் சீர்திருத்தப் பணி ஆணைகளை நிறைவேற்றியவர்கள்.

15 May 2025 - 6:53 PM