கலவரம்

பாதுகாப்பு அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) மூண்ட கருத்துவேறுபாட்டால் பள்ளஞ்சேனை திறந்தவெளிச் சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்.

கொழும்பு: இலங்கையில் கடுமையான நெரிசல் நிலவும் சிறைச்சாலைகளில் தொடரும் கொந்தளிப்புகளுக்கு இடையே,

07 Aug 2026 - 9:16 PM

மஹார சிறைச்சாலையில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தக் கூடுதல் காவல்துறைப் படைகள் அனுப்பப்பட்டன.

02 Aug 2026 - 4:54 PM

போதைப்பொருள் கும்பல்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த ஒருவரின் உறவினர், திங்கட்கிழமை (ஜூலை 6) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்புறம் நின்று அழுது புலம்பினார்.

07 Jul 2026 - 5:02 PM

சிறைச்சாலைக்கு வெளியே கூடிய கைதிகளின் குடும்பத்தினரும் உறவினர்களும் கைதிகளின் நலன், பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்தனர்.

06 Jul 2026 - 6:44 PM

18 வயது இளையரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்பட்ட மூவரும் குற்றம் நிகழ்ந்த நாளிலேயே அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

12 May 2026 - 9:45 AM