நிவாரணம்

காட்டு யானைகள் அட்டகாசத்தால் ஆறு பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டமாகத்

14 Feb 2026 - 3:54 PM

சுரங்கப் பணிக்காக மொத்தமாக வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருள்கள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. 

06 Feb 2026 - 2:40 PM

தமிழகத்தில் டிட்வா புயல், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடபட்டுள்ளது.

15 Jan 2026 - 5:46 PM

உலகம் முழுவதும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வரிகளைக் கூடுதலாக உயர்த்தியும், வர்த்தகத் தடைகளை விதித்தும் வணிகச் சந்தைகளை மூடி வரும் வேளையில், சீனா அதன் ஹைனான் தீவைத் தாராளமய வணிகத்தை நடத்திக்காட்டும் ‘இலவச வர்த்தகத் துறைமுகம்,’’ என்று முன்மொழிந்துள்ளது.

10 Jan 2026 - 6:33 PM

சுமத்ரா வெள்ள நிலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று இந்தோனீசிய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

20 Dec 2025 - 3:20 PM