ஏப்ரல் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே, அந்தத் திட்டம் புக்கிட் பாஞ்சாங், லிட்டில் இந்தியா, பைனியர், தோ பாயோ, அங் மோ கியோ ஆகிய இடங்களில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

வரும் அக்டோபர் மாதத்துக்குள், ‘வோல்பாக்கியா’ திட்டத்தால், 800,000க்கும் அதிகமான குடும்பங்கள்

13 Mar 2026 - 6:57 PM

குழாய்களின் அடியில் உள்ள பழுதுகளைக் கண்டறியும் நவீன திட்டத்தை என்டியு உருவாக்கி வருகிறது.

01 Mar 2026 - 7:17 PM

தமிழ் முரசின் உதவி ஆசிரியராகப் பணிபுரிய தமிழகத்திலிருந்து 26 வயதில் 1951ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தவர்  திரு.வை.திருநாவுக்கரசு. பின்னர் அரசாங்கப் பணியில் சேர்ந்த அவர் ஓய்வு பெற்றபின்னர் 1989 முதல் 1999 வரை தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றி, முரசை பல வகையிலும் மேம்படுத்தினார். ஆசிரியராகப் பணியேற்ற போது, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த முரசு அலுவலகத்தில் திரு அரசு. 1989ல்  எடுத்த படம்.

11 Jan 2026 - 4:00 AM

பொருளியல் 2025இன் மூன்றாம் காலாண்டில் 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. 

02 Jan 2026 - 10:28 AM

பி. கோவிந்தசாமி செட்டியார்.

24 May 2025 - 5:17 PM