பன்றி

திட்டமிட்டதுபோல் செப்டம்பர் 11ஆம் தேதி டான், பள்ளிவாசல்களுக்குப் பன்றி இறைச்சி கொண்ட பொட்டலங்களை அனுப்பினார்.

சிங்கப்பூரில் உள்ள ஏழு பள்ளிவாசல்களுக்குப் பன்றி இறைச்சித் துண்டுகளை அனுப்பிய ஆடவருக்கு 15 மாதச்

11 May 2026 - 7:25 PM

ஒருவரின் சமய நம்பிக்கையை அவமதிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

17 Mar 2026 - 7:50 PM

தெம்பனிசில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் பன்றி இறைச்சி என நம்பப்படும் இறைச்சித் துண்டு கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

17 Mar 2026 - 6:11 PM

சரவாக் தற்போது மலேசியாவில் உயிருள்ள பன்றிகளைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய உரிமம் பெற்ற ஒரே மாநிலம் ஆகும்.

15 Feb 2026 - 5:04 PM

சமய நல்லிணக்கப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஒருவரின் சமய உணர்வுகளைக் காயப்படுத்திய குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் மோகனவேல் ஒப்புக்கொண்டார்.

11 Feb 2026 - 8:19 PM