காலை 8.05 மணியளவில் 60 சுவா சூ காங் அவென்யூ 5ல் தீ விபத்து ஏற்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் மூண்ட இந்தத் தீ அணைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலை சுவா சூ காங்கில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பு ஒன்றில் தீ மூண்டதை

20 Apr 2026 - 7:35 PM

காசியாபாத்தில் உள்ள லோனி காவல்நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீயை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

19 Apr 2026 - 7:52 PM

வேனின் பின்பக்கம் சேதமாகியிருப்பதை விபத்து நடந்த ஏப்ரல் 17ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பார்க்க முடிந்தது.

19 Apr 2026 - 5:08 PM

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மாலையில், மத்திய விரைவுச்சாலையில் ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் வழியில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது.

19 Apr 2026 - 2:04 PM

பெரும் தீவிபத்துகள், வேதிப்பொருள் சம்பவங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்ற எச்சரிக்கைகளை அனுப்புவதற்காக கைப்பேசி ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய அவசர எச்சரிக்கை அமைப்பான ‘எஸ்ஜி அலர்ட்’.

17 Apr 2026 - 8:20 PM