‘சந்திப்போம் சிந்திப்போம்’ தொடரின் கலந்துரையாடலில் பங்கேற்றோர்: (இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய தமிழ் முரசின் மூத்த நிர்வாகத் துணை ஆசிரியர் சபா.முத்து நடராஜன், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.கார்த்திகேயன், ‘குளோசப்’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடே‌‌ஷ் பாபு, ‘சார்ட்ஸ்வுட் அசோசியேட்ஸ்’ நிறுவனத்தின் செயலாக்கப் பிரிவுத் தலைவர் பத்மபிரியா

மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ச்சி

20 May 2026 - 9:41 PM

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு இவ்வாண்டின் தொழிற்சங்க கௌரவப் பதக்கம் வழங்கப்பட்டது.

13 May 2026 - 7:58 PM

03 May 2026 - 5:45 AM

03 May 2026 - 5:00 AM

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத் துறையை எந்த அளவுக்கு உருமாற்றி வருகிறது என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் மே தினப் பேரணி உரையில் முன்வைத்தார். 

03 May 2026 - 5:00 AM