கீழடி

பண்டைய மக்கள் தென்னிந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள், தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின்மூலம் பண்டையத் தமிழர்களின்

07 Aug 2026 - 7:53 PM

கீழடி 11ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

24 Jul 2026 - 8:28 PM

சங்க காலத்திற்கு (கிபி 2000) முன்பு தமிழகத்தில் இறந்தவர்களின் சடலங்களை மண் பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

20 Jul 2026 - 5:06 PM

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தென்காசி மாவட்டம், மலையப்பட்டி பகுதியில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

07 Jul 2026 - 6:19 PM

கீழடியில் நடத்தப்பட்டுவரும் 11ஆம் கட்ட அகழாய்வில் சாயக் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அப்பகுதியில் சாயப்பட்டறை இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 Apr 2026 - 8:49 PM