ஜார்க்கண்ட்

விரைவு அதிரடிப்படை, இந்திய ரிசர்வ் படை, மாவட்ட காவல்துறை உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.

10 Aug 2026 - 5:45 PM

தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவுகட்ட வலியுறுத்திக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

09 Aug 2026 - 6:27 PM

போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்குக் தயார் என மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

07 Aug 2026 - 5:26 PM

அண்மையில் நடந்த அரசுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய‌ மாணவர்கள், சிபிஐ விசாரணை கோரி ராஞ்சி நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

03 Aug 2026 - 4:01 PM

மிசிர் பேஸ்ரா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

29 Jul 2026 - 4:48 PM