இஸ்ரேல்

சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, இஸ்‌ரேலிய ராணுவத்துக்குச் சேவையாற்றியவர்களில் ஒருவர் இஸ்ரேல்-சிங்கப்பூர் என இருநாட்டுக் குடியுரிமை கொண்டவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். மற்றொரு வீரர் சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலியக் கடப்பிதழ்களுடன் சேர்த்து மேலும் வேறு நாடுகளின் கடப்பிதழ்களையும் வைத்துள்ள ‘பல நாட்டுக் குடியுரிமை’ கொண்டவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.

காஸா போர் தொடங்கி 17 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இஸ்ரேலியப்

19 Feb 2026 - 5:50 PM

முதல் உலகளாவிய தென்னுலக ‘ஏஐ’ உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது.

15 Feb 2026 - 3:37 PM

சிட்னியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) ஆர்ப்பாட்டம் செய்தோரை அகற்றிய காவல்துறையினர்.

10 Feb 2026 - 2:28 PM

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காஸாவில் பாலஸ்தீனத் தனி நாடு அமைவதைத் தடுக்கப்போவதாகக் கூறுகிறார்.

28 Jan 2026 - 10:19 AM

டெல் அவிவ் நகரக்காட்சி.

11 Jan 2026 - 6:18 PM