நாட்டுப்புறக் கலைஞர்கள்

‘டமாரு பஜே எக்ஸ்’ நிகழ்ச்சியில், ‘சிங்க இடி’ திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (மத்தியில்). அவருடன் (இடது) டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (வலது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.

சிங்கப்பூரின் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது ‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சி.

06 Apr 2026 - 5:30 AM

ஆய கலை அரிய கலைஞர் வலையொளி நிகழ்ச்சியில் இசைத்துறை  முதுகலைப் பட்டதாரி, நாட்டுப்புற இசையைக் கற்பிக்கும் பேராசிரியர், மேடைப் பாடகர், திரையிசைப் பாடகர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர் க.சுகந்தி (இடது), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

05 Apr 2026 - 5:44 PM

 ‘ஆட்டம்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு ஒருங்கிணைத்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சி.

26 Mar 2026 - 5:54 PM

சென்னை சங்கமத்துக்காக, சென்னையில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் என இருபது இடங்களில் ஜனவரி 15 முதல் 18ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

23 Dec 2025 - 7:18 PM

கொல்லங்குடி கருப்பாயி.

14 Jun 2025 - 5:38 PM