நாட்டுப்புறக் கலைஞர்கள்

ஆனந்தக் கொண்டாட்டம் 2026இன் ஏற்பாட்டுக் குழுவினரோடு நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கும் கலைஞர்களுள் சிலர்.

இந்தியப் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு ‘ஆட்டம்’ அமைப்பு ஆண்டுதோறும்

09 Aug 2026 - 6:00 AM

‘ஆய கலை அரிய கலை’ வலையொளி நிகழ்ச்சிக்கு  நேர்காணல் அளித்த தெருக்கூத்து பயிற்றுவிப்பாளர், நடனக் கலைஞர், நாடகத்துறை விற்பன்னர் பழனி முருகன் (வலது), தமிழ் முரசு உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

03 Jul 2026 - 1:05 PM

‘டமாரு பஜே எக்ஸ்’ நிகழ்ச்சியில், ‘சிங்க இடி’ திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (மத்தியில்). அவருடன் (இடது) டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (வலது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.

06 Apr 2026 - 5:30 AM

ஆய கலை அரிய கலைஞர் வலையொளி நிகழ்ச்சியில் இசைத்துறை  முதுகலைப் பட்டதாரி, நாட்டுப்புற இசையைக் கற்பிக்கும் பேராசிரியர், மேடைப் பாடகர், திரையிசைப் பாடகர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர் க.சுகந்தி (இடது), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

05 Apr 2026 - 5:44 PM

 ‘ஆட்டம்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு ஒருங்கிணைத்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சி.

26 Mar 2026 - 5:54 PM