பூ

உண்ணக்கூடிய பூக்களைச் சேர்த்து பல உணவுகளைத் தயாரிக்கலாம்.

அலங்காரமாக ஜாடிகளில் வைப்பதற்கு மட்டும் பூக்கள் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.

27 Jan 2026 - 6:30 AM

பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி  இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பூக்களின் காட்சியை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அவருடன் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே நிற்கிறார்.

22 Oct 2025 - 5:17 PM

செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள்.

19 Oct 2025 - 7:49 AM

‘சன்ஃபிளவர் சர்ப்ரைஸ்’ கண்காட்சி, கரையோரப் பூந்தோட்டங்களின் மலர்மாடத்தில் அக்டோபர் 22 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும்.

19 Oct 2025 - 6:48 AM

ஒளிவீசும் தங்கக் கண்ணாடி ‘மொசைக்’ ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட யானை வடிவம்.

17 Oct 2025 - 5:30 AM