காய்ச்சல்

நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அது குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் 12 மணி நேரத்திற்குள் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் தாய்லாந்தின் தேசிய தொற்றுநோய்க் குழு அறிவுறுத்தியுள்ளது.

பேங்காக்: தாய்லாந்தின் தேசிய தொற்றுநோய்க் குழு, ஹண்டா கிருமி நோயை நாட்டின் 14வது அபாயகரமான தொற்று

15 May 2026 - 9:02 PM

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயதுச் சிறுவன் உயிரிழந்தான். அவனது மறைவு குடும்பத்தினரிடையே ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியதோடு ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

27 Apr 2026 - 7:23 PM

தோக்கியோவில் சளிக்காய்ச்சல் தொற்று அதிகரித்திருப்பதால் அடிக்கடி கைகழுவுதல், கிருமிநாசினியைப் பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

29 Jan 2026 - 9:53 PM

உடல்நலம் சீராக இருந்தும் தொடர்ந்து இருமல் வந்தால் ஒருவர் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

28 Jan 2026 - 5:30 AM

ஆயிரத்திற்கு மேற்பட்ட மருந்து, மாத்திரைகளை இந்திய, தமிழ் நாடு மருத்துவத் தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்தன.

27 Jan 2026 - 6:33 PM