விவசாயிகள்

நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தஞ்சை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதை அடுத்து கடந்த ஆண்டைவிட குறுவை சாகுபடி பெரிதும்

09 Aug 2026 - 6:38 PM

திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், குளக்கரைகளில் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடி அப்பகுதி பெண்கள் வழிபாடு செய்தனர்.

03 Aug 2026 - 6:42 PM

கர்நாடகாவில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால் அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியது.

16 Jul 2026 - 6:10 PM

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணைகட்டும் கர்நாடக அரசை எதிர்த்து, ஓசூர் அருகே தமிழக எல்லையில் விவசாயிகள் சங்கம் சார்பில்  போராட்டம் நடைபெற்றது.

15 Jul 2026 - 6:48 PM

சனிக்கிழமை (ஜூன் 27) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.

28 Jun 2026 - 5:17 PM