பேரிடர்

கொலம்பியாவில் கனத்த மழையால் பல வீடுகள் நீரில் மூழ்கின.

பொகோடா: கொலம்பியாவில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 18 பேர் மாண்டதை அடுத்து அங்கு அவசர நிலை

12 Feb 2026 - 8:24 PM

ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

03 Feb 2026 - 5:17 PM

தென்னாப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள லிம்போபோ, எம்புமலாங்கா மாநிலங்களில் வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.

19 Jan 2026 - 11:48 AM

தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை, மலேசியா எனப் பல நாடுகள் அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் சிக்கி  ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர நேரிட்டது.

20 Dec 2025 - 9:56 PM

மீட்புப் பணிகளில் உதவ இந்தியப் பேரிடர் மீட்புப்படையும் அனுப்பப்பட்டுள்ளது.

08 Dec 2025 - 8:45 PM