சென்னையில் பிட்புல், ராட்வீலர் வகை நாய்கள் உரிமையாளரின் கட்டுப்பாட்டையும் மீறி வீதியில் செல்வோரை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதையடுத்து, சென்னை மாநகராட்சி அதைக் கட்டுப்படுத்த கடுமையான அபராதத்தை விதிக்கவுள்ளது.

சென்னை: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ரக நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதற்கான

19 Dec 2025 - 8:32 PM

பெரும்பாலான மாவட்டங்களில் லட்சகணக்கானோர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

19 Dec 2025 - 8:01 PM

கடந்த ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

19 Dec 2025 - 7:49 PM

சென்னைக்கு செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் இருந்து நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

19 Dec 2025 - 5:38 PM

நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்த அவர் தன் மகனுக்கு ரூபாய் பதினைந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரினார்.

19 Dec 2025 - 5:00 PM