சாகுபடி

நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தஞ்சை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதை அடுத்து கடந்த ஆண்டைவிட குறுவை சாகுபடி பெரிதும்

09 Aug 2026 - 6:38 PM

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேல்யூ நெட்வொர்க் வென்சூர்ஸ், சுற்றுச் சூழலுக்கு உகந்த சாகுபடி திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இது, 35,000 ஹெக்டர் பரப்பளவையும் 11,000 விவசாயிகளையும் உள்ளடக்கியது.

23 May 2026 - 5:42 PM

தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புதன்கிழமை காலையில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி நெல் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

22 Oct 2025 - 7:22 PM