ஆந்திரா

35 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 

அமராவதி: அதிகாலை வேளையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒன்பது

12 Dec 2025 - 4:39 PM

கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் ஆக நீளமான வான்பாலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

01 Dec 2025 - 7:50 PM

ஆய்வுகள் மேற்கொண்டபோது, நாத நாகேஸ்வரர் கோவிலில் 16 தமிழ் கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

18 Nov 2025 - 4:08 PM

விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்ட நான்கு கொள்கலன் நெய்யும் மீண்டும் திருப்பதி கோவிலுக்கே அனுப்பி வைக்கப்பட்டது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

10 Nov 2025 - 7:07 PM

பத்து மணி நேரத்திற்குள் பழைய சேலைகளிலிருந்து பத்தாயிரம் துணிப்பைகளைத் தைத்து சாதித்த அனந்தபூர் பெண்கள்.

10 Nov 2025 - 6:47 PM