மல்லர் கம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்

மல்லர் கம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்

1 mins read
5811414f-84fb-4948-93b9-aca1aa8748d9
-
Google News Preferred Icon

அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையே பஞ்சாபில் நடந்த மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டி யில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஆதித் யன் தங்கப் பதக்கம் வென்றார். இவ்விளையாட்டில் தமிழ்நாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முதல் நபர் இவர்தான். மல்லர் கம்பம் என்பது ஒரு மரத்தை நட்டு வைத்து, அது முழுவதும் விளக் கெண்ணெய்யைத் தடவி வைப்பார்கள்.

அதன் அடிப்பகுதியில் இருந்து உச்சி வரை சென்று ஆசனம், கரணம் போன்ற வீர, தீரச் செயல்கள் செய்வதாகும். படம்: இணையம்