மூன்று பாகங்களாக உருவாகும் ‘வாடிவாசல்’

மூன்று பாகங்களாக உருவாகும் ‘வாடிவாசல்’

1 mins read
05372d97-aa7c-44ae-bdbd-f67866565035
‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் சூர்யா, வெற்றிமாறன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக சூர்யா தயாராகி வரும் நிலையில், ‘வாடிவாசல்’ படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.

‘விடுதலை-2’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“வசூல் குறித்து யோசிக்காமல், நல்ல படைப்பை ரசிகர்களுக்குத் தருவோம்,” என்று கூறிவிட்டாராம் சூர்யா.

குறிப்புச் சொற்கள்